LATEST NEWS
As we conclude our St. Jude Breakfast Sale for the year, our heartfelt thanks to all the BECs and ministries who generously organized and served throughout the year, and to all our parishioners who faithfully patronised and supported every sale. God bless.
Come Home. Celebrate Together. As we celebrate the Feast of St. Jude, we warmly invite you, your family, your friends, and your neighbours to join us in this joyful celebration of faith and community. Whether you are a familiar face in our parish, have been away for some time, are new to the parish, or are simply searching for hope, our doors and our hearts are open to you. At St. Jude's everyone is welcome. Everybody belongs. Together, let us gather around the Lord's table, give thanks for the blessings we have received, seek the intercession of St. Jude, and rejoice as one family in Christ. We look forward to welcoming you to the Feast of St. Jude. Come as you are - you belong… _______________ வாருங்கள்... ஒன்றாகக் கொண்டாடுவோம்! புனித யூதா திருவிழாவைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும், நண்பர்களையும், அயலார்களையும் இந்த நம்பிக்கை மற்றும் இறைமக்கள் ஒற்றுமையின் மகிழ்ச்சி விழாவில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம். நீங்கள் எங்கள் பங்கை சார்தவராக இருந்தாலும், சில காலமாக ஆலயத்திற்கு வராமல் இருந்தாலும், புதியதாக இந்தப் பங்கில் இணைந்தவராக இருந்தாலும், அல்லது நம்பிக்கையைத் தேடிக்கொண்டிருப்பவராக இருந்தாலும், எங்கள் ஆலயத்தின் கதவுகளும், எங்கள் இதயங்களும் உங்களை அன்புடன் வரவேற்க எப்போதும் திறந்திருக்கின்றன. புனித யூதா ஆலயத்தில் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். அனைவருக்கும் இங்கு இடமுண்டு. நாம் அனைவரும் ஆண்டவரின் திருப்பந்தியைச் சுற்றி ஒன்றுகூடி, அவர் நமக்குத் தந்த ஆசீர்வாதங்களுக்காக நன்றி செலுத்துவோம். புனித யூதாவின் பரிந்துரையை வேண்டி மன்றாடுவோம். கிறிஸ்துவில் ஒரே குடும்பமாக மகிழ்ச்சியுடன் இந்த திருவிழாவைக் கொண்டாடுவோம். புனித யூதா திருவிழாவில் உங்களை அன்புடன் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம். நீங்கள் இருப்பது போலவே வாருங்கள் – ஏனெனில், நீங்கள் எங்கள் குடும்பத்தின் ஓர் அங்கம்.
Scripture Study: The Book of Daniel Step into the remarkable story of Daniel - a man of unwavering faith who remained steadfast in the face of trials, persecution, and uncertainty. All are welcome. Come, listen, reflect, and grow together in faith.
This weekend, we joyfully celebrate Catechetical Sunday, a special occasion for the Church in Malaysia to give thanks for the gift and ministry of catechesis. It is a day to recognise and appreciate the dedicated catechists who faithfully share the Good News and journey with our children, youth, and adults as they grow in their relationship with Jesus Christ. At our parish, we are grateful for our catechists who generously answer God’s call to serve. Let us pray for all our catechists, asking the Holy Spirit to bless them with wisdom, courage, and joy in their ministry. This year’s theme, “Be Christ to One Another,” reminds us that every member of the Church has a role in passing on the faith. Parents, as the first teachers of the faith, together with catechists, clergy, religious, and the parish community, share in the mission of forming the next generation of Catholics. May Catechetical Sunday inspire each of us to embrace our own call to live and share the Gospel, becoming faithful witnesses of Christ in our families, our parish, and our communities. இந்த வார இறுதியில், மலேசியத் திருச்சபை முழுவதும் "மறைக்கல்வி ஞாயிறு" (Catechetical Sunday) எனும் சிறப்புநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். இறைமக்களுக்கு மறைக்கல்வி அளிக்கும் அருள்கொடைக்கும், அந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் அர்ப்பணிப்பான ஊழியத்திற்கும் கடவுளுக்கு நன்றி செலுத்தும் நாளாக இது அமைகிறது. நம் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இயேசு கிறிஸ்துவுடனான தங்கள் உறவில் வளர வழிகாட்டி, நற்செய்தியை விசுவாசத்துடன் போதிக்கும் மறைக்கல்வியாளர்களின் அர்ப்பணிப்பை இந்த நாளில் நாம் சிறப்பாகப் பாராட்டுகிறோம். நமது பங்கிலும், இறைவனின் அழைப்புக்கு தாராள மனதுடன் பதிலளித்து சேவை செய்து வரும் மறைக்கல்வியாளர்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு ஞானத்தையும், துணிவையும், மகிழ்ச்சியையும் அருளி, அவர்கள் தங்கள் பணியை தொடர்ந்து சிறப்பாக நிறைவேற்ற அருள்புரிவாராக என்று அனைவரும் இணைந்து செபிப்போம். "ஒருவருக்கொருவர் கிறிஸ்துவாக இருங்கள்" என்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாகும். இந்தக் கருப்பொருள், விசுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரியது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. விசுவாசத்தின் முதல் ஆசிரியர்களான பெற்றோர்கள், மறைக்கல்வியாளர்கள், குருக்கள், துறவியர் மற்றும் முழுப் பங்குச் சமூகமும் இணைந்து அடுத்த தலைமுறை கத்தோலிக்கர்களை உருவாக்கும் இப்புனிதப் பணியில் பங்குகொள்கின்றனர். இந்த மறைக்கல்வி ஞாயிறு, நற்செய்தியை வாழ்ந்து சாட்சியமளிக்கவும், பிறருடன் பகிர்ந்து கொள்ளவும், நமது சொந்த அழைப்பை ஒவ்வொருவரும் புதிதாய் ஏற்றுக்கொள்ள நம்மைத் தூண்டட்டும். நம் குடும்பங்களிலும், நம் பங்கிலும், நம் சமூகங்களிலும் கிறிஸ்துவின் உண்மையான சாட்சிகளாக வாழ இறைவன் நமக்கு அருள்புரிவாராக.
MASS TIMING
Day
Activities
Monday
Tuesday
Wednesday
6:30 AM | Mass
Thursday
Friday
Saturday
5:30 PM | Novena to our Lady of Perpetual Succour
6:00 PM | Mass in English
7:30 PM | Mass in Tamil & Bahasa (Bt. Arang)
Sunday